ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் பணி ஓய்வுபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளது.